சிறப்பாக ஆடி விட்டுதான் தெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும்
by Tamilan
விளையாட்டு உலகம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான கங்குலி கூறியதாவது:–
தெண்டுல்கரின் ஓய்வு பற்றிதான் அதிகமாக யூகிக்கப்படுகிறது. அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.
ஆனால் அவர் நல்ல நிலையில் இருக்கும் போதுதான் ஓய்வு பெற வேண்டும். வெற்றி பெறக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகுதான் அவர் ஓய்வு பெற வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
Show commentsOpen link

No comments:
Post a Comment